Tag: Edappadi palanisamy

ஆட்சியாளர்கள் தங்களால் முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?… டிடிவி தினகரன் 'நறுக்'

சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது…

சென்னையில் 189 உள்பட தமிழகத்தில் 711 கட்டுபாட்டு மண்டலங்கள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள்…

மே1ந்தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று…

சென்னையில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 7 தெருக்கள் விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…

சென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

சென்னையில் தீவிரமாகும் கொரோனா: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…

கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள்! மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி

சென்னை: கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள் என்று 3வது முறையாக மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

மே 3-ம் தேதிக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தமிழகத்தில் மே 3-ம் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம்…