Tag: ED

செந்தில் பாலாஜி கைது : வழக்கறிஞரின் அதிரடி வாதம்

சென்னை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை முன்னிறுத்தாத அமலாக்கத்துறை

சென்னை இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை கடந்த 14 ஆம் தேதி அமைச்சர்…

பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது: கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை: பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கார்த்தி…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இருதய ஆப்பரேசன்… டிரீட்மெண்டை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத்…

இனியும் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை : மத்திய அரசு உறுதி

டில்லி இனியும் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர்…

பெங்களூரில் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன்…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது வழக்கு பதிவு… அமலாக்கத்துறை அதிரடி…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை வெளியிட்டு…

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட்…

“மக்கள் விரோத அடக்குமுறை ஆட்சியை… அதிகார வெறியர்களை டெல்லியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம்” தெலுங்கானா எம்எல்சி கவிதா அறிக்கை

அமலாக்கத்துறை சார்பில் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சி.-யுமான கவிதா-வுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர்…