Tag: ED

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட்…

திமுக முன்னாள் அமைச்சர் ‘செந்தில் பாலாஜி’யின் ‘சிறை வாழ்க்கை’ ஓராண்டு நிறைவு…! ஒரு பார்வை…

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான செந்தில் பாலாஜி, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால்,…

39வது முறை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!

சென்னை: திமுகiவச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக இன்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. திமுகவில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த கரூரை…

அமலாக்கத்துறை விசாரணையில் மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள்

திருவனந்தபுரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மஞ்சுமல் பாய்ச் படத் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப்படமான மஞ்சுமல் பாய்ஸ் உலகளவில்…

ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சென்னையை சேர்ந்த சினிமா…

அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரனின் ரூ..31 கோடி சொத்து முடக்கம்

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ,31 கோடி சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி…

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 ஆம் முறையாகச் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 ஆம் முறையாகச் சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி மாநிலத்தில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாகக்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…