Tag: ED

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு… கடன் மோசடி தொடர்பாக விசாரணை…

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம்…

மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ்…

முடா வழக்கில் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துகள் முடக்கம்

பெங்களூரு அமலாக்கத்துறை முடாவழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. கர்நாடக முதக்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர…

அமலாக்கத்துறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன்

சென்னை அமலாக்கத்துறை இன்று மீண்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு…

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும்…

காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை : மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்

டெல்லி அமலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/ கடண்த 2010 இல் இந்தியாவில்…

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன்

சென்னை அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் சென்னை எழும்பூரில்…

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு…