சாத்தான்குளம் விசாரணை மாஜிஸ்திரேட்டை மிரட்டிய விவகாரம்… ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் எச்சரிக்கையின் பேரில்…