Tag: dmk

உத்தவ்தாக்கரே அரசு தமிழர்களுடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன்! மு.க.ஸ்டாலின்

சென்னை: உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு, சரத்பவாரின் அழைப்பை ஏற்று சென்ற திமுக முதல்வர், அங்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து…

அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு…! போனில் வந்த மிரட்டல்! அதிரடி சோதனையில் குதித்த போலீசார்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை…

“எடப்பாடி அரசுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?”! ஸ்டாலின் காட்டம்

சென்னை: “எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என…

மகாராஷ்டிரா அரசியல்: உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்…

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார்! கள்ளக்குறிச்சியில் எடப்பாடி புலம்பல்

கள்ளக்குறிச்சி: செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் என்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி…

ஈரோடு மதிமுக எம் பி  கட்சி மாறினாரா? : சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை ஈரோடு தொகுதியின் ம தி மு க மக்களவை உறுப்பினர் ஏ கணேசமூர்த்தி தாம் தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு மாறி விட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

நாங்குநேரி தேர்தல் முடிவை ரத்து செய்க: நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அத்தொகுதியில்…

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று, மகாராஷ்டிரா அரசியல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து உள்ளார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா…