பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!
சென்னை: பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், திமுக தலைவர், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலை…
சென்னை: பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், திமுக தலைவர், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலை…
சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று காலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமு.க காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியின்…
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…
சென்னை: ”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்று தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி நாராயணன் தெரிவித்து உள்ளார்,. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக…
சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23ந்தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டனிப் பேரணியில் மதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு…
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வரும் 23ந்தேதி திமுக அறிவித்துள்ள கண்டன பேரணியில், ஆயிரக்கணக்கான காங்கிரசார் பங்கேற்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்…
சென்னை: பஞ்சமி நில விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. முரசொலி அலுவலகம்…
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை…
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று திமுகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி…
சென்னை: முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தனுஷின் அசுரன் படத்தை…