Tag: delhi

போராட்டத்தால் குவிந்த குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த ஜாமியா பல்கலை மாணவர்கள்: டில்லி மக்கள் வரவேற்பு

புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடிய ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள், போராட்டத்தின் போது சாலைகளில் போடப்பட்ட குப்பைகளை தாங்களே இரவில் அகற்றிய சம்பவம், டில்லி…

ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தரும் ஹாலிவுட் நடிகர்

டில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக், போராட்டத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய…

உள்நாட்டுப் புரட்சி – எழுந்து நில்: டில்லி மாணவர்களுக்கு ஆதரவு தரும் நடிகர் பிருத்விராஜ்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லி மாணவர்களின் போராட்டத்தை உள்நாட்டுப் புரட்சி என்றும், எப்போதுமே எழுந்து நிற்க வேண்டும் என்றும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் காந்தி மீண்டும் சுடப்பட்டார்: வைகோ சாடல்

குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர்…

நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித்…

106 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த ப.சிதம்பரம்: சோனியாவுடன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இன்று வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத…

டில்லி : மத்திய அரசின் நிதி உதவி குறைக்கப்பட்டாலும் மாநில அரசின் வருமானம் அதிகரிப்பு

டில்லி டில்லி மாநில அரசுக்கு மத்திய அரசின் நிதி உதவி குறைக்கப்பட்ட போதிலும் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து வருமானம் அதிகரித்து வருகிறது டில்லி மாநிலத்துக்கு மத்திய…

டெல்லியில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ.சிஸ்டத்துக்கு தடை! என்ஜிடி உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில், தண்ணீரை வடிகட்டும் ஆர்.ஓ. ஃபில்டர்களுக்கம் தேசிய பசுமை…

ஜி.எஸ்.டி. இழப்பீடு; மத்தியஅரசு மீது 5 மாநிலஅரசுகள் நேரடி குற்றச்சாட்டு

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு வழங்க மறுத்து வருவதாக 5 மாநில நிதி அமைச்சர்கள் கூட்டாக மத்தியஅரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது பரபரப்பை…