Tag: delhi

குடிசை பகுதி, காலணி தொழிற்சாலை: டெல்லியில் 2 இடங்களில் பயங்கர தீ விபத்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. அதுபோல காலணி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பயங்கர…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…

டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…

தப்லிகி ஜமாத் பிரச்சினையை விடுங்கப்பா… பாஜகவினருக்கு அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுரை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமாக விளங்கிய தப்லிகி ஜமாத்தின் கூட்டம் தொடர்பான பிரச்சினை பழையதாகி விட்டது, அந்த பிரச்சினை தொடர்பான விவாதங்களை தவிருங்கள் என்று பாஜக…

கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்…..

கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்….. தேவை இல்லாத செய்தியைக் கேட்போர் ‘’இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டேன்’’ என்று சொல்வது வழக்கம். டெல்லியில்…

மாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி

டில்லி டில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். டில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை…

கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே காலமானார்….

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் நேற்று காலமானார். பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட…

நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை…

புதுடெல்லி: நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான…

டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா…

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி: தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ…