Tag: delhi

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு…!

டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…

பொது முடக்கம் அறிவிக்கப்படாது – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: 6 மாணவர்களுக்கும் பாதிப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…

கொரோனா : டில்லியில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல்

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகத் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து…

லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…

கொரோனா அதிகரிப்பு : டில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…

ஏப்.30- ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது…

டில்லியில் எந்த நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை : 3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம்…

கொரோனா அதிகரிப்பு 4வது அலையை உணர்த்துகிறது: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, டெல்லி 4வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் இன்று செய்தியாளர்களை…