இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய…