பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு
சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…
சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…
சென்னை, நடிகை சபர்ணா, மன உளைச்சலால், தற்கொலை செய்ய அவசரப்பட்டு கையை அறுத்துக்கொண்டதும், பின்னர் நிதானமாகி, உடனே ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்சு வராததால் அவர் மரணத்தை…
மட்டக்களப்பு: இலங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும்…
சிங்கப்பூர்: மறைந்த தனது காதலியைப்போலவே (!) இருப்பதாகக் கூறி, வெள்ளை நிற நாகப் பாம்புடன் வாலிபர் வசித்து வருவது சிங்கப்பூரில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரைச்…
நெட்டிசன்: பி இளங்கோ சுப்பிரமணியன் (Ilango Pichandy) அவர்களின் முகநூல் பதிவு: காட்சி-1: இடம்: கோழிக்கோடு அரசு மருத்துவமனை. முகமது அஃபஸ் என்னும் 14 வயதுச் சிறுவன்…
தமிழக முதல்வர் மரணம் என்று பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த…
விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…
பொலிட்டிக்கல் புதையல்: 4: பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை டில்லி திரும்பினார். இரவு 11 மணிக்கு…
புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார்…
சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன்…