Tag: Covid-19

மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொது முடக்கம்…!

மும்பை: மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல்…

கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…

கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஓராண்டை கடந்தும் இந்தியாவில் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.…

கொரோனா ஊரடங்கு கால வங்கிக் கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள்,…

ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்…

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளிகளும்,…

பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்களில் பயணிகள் பாகிஸ்தான் வர தடை…!

இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அசாதுதீன் ஒவைசி….!

டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…