பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி….!
லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் உலகில் பல…
லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் உலகில் பல…
டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…
டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…
பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…
டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2812 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…
சென்னை: ஏப்ரல் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி…
டேராடூன்: மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று…
ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர்…
பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…