Tag: Covid-19

பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி….!

லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் உலகில் பல…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள், படுக்கை வசதிகள் மேற்கொள்ள அனுமதி…!

டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…

கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…

18 வயது மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…

26.04.2020 9 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் பாதிப்பு 2812 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2812 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…

தமிழக அரசின் பொதுமுடக்கம் அறிவிப்பை மீறி ஞாயிறன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…!

சென்னை: ஏப்ரல் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி…

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

டேராடூன்: மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று…

ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு….!

ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர்…

கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…