Tag: Covid-19

சொந்த ஊர் வரும் கேரள மக்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு கொரோனா பரிசோதனை: முதல்வர் பினராயி தகவல்

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் அனைவரும் விமான நிலையங்களில் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். வெளிநாடுகள்ல உள்ள இந்திய…

லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர்: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

டெல்லி: லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் இந்திய வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டியுள்ளது, மக்கள்…

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…

மத்திய அமைச்சர் ஹரிஷ் வர்தனின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா

புது டெல்லி: மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள…

கேரளாவில் 84 வயது கொரோனா நோயாளி: நிமோனியா, சிறுநீரக நோய் பாதித்திருந்தும் குணமடைந்த அதிசயம்

திருவனந்தபுரம்: நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான கொரோனா நோயாளி கேரளாவில் குணமடைந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84…

கொரோனா நோயாளிக்கு 48 நாட்கள் தொடர் சிகிச்சை: குணப்படுத்தி வென்று காட்டிய கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57: மே.வங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

பல மாநிலங்களில் தொழிற்சாலைகளில் வேலை நேரம் 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டிப்பு

டெல்லி: பல மாநிலங்கள், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டித்துள்ளன. கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தோல்வி…! வெளியான ஆராய்ச்சி விவரம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: பிரபல நிபுணர் ரிச்சர்ட் ஹார்டன் கருத்து

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிறந்த மருத்துவ இதழான லான்செட்டின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன்…