Tag: Covid-19

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களா நீங்கள்? அரசின் கட்டுப்பாடுகள் இதோ…!

திருவனந்தபுரம்: கொரோனா எதிரொலியாக வேறொரு மாநிலம் அல்லது சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு என சில முக்கிய விதிமுறைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த…

உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அஜிம் பிரேம்ஜி…

பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின்…

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் நுழைந்தது கொரோனா…

சென்னை: தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர்…

வரும் 12ம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்: நாளை முன்பதிவு ஆரம்பம்

டெல்லி: வரும் 12ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் குறைந்த அளவிலான பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. மே 12ம்…

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…

182 பயணிகளுடன் 2-வது விமானம் கொச்சி வந்தடைந்து….

கொச்சி: துபாயிலிருந்து 182 இந்தியர்களுடன் நேற்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…

ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு தீவிரமாகும்: எச்சரிக்கும் எய்ம்ஸ்

டெல்லி: ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…