Tag: Covid-19

மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று

புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2496 ஆக அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை அதிகளவு காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பலி: ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் வரை 26 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு…

நிதிஷ் குமாருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு…

பாகிஸ்தானில் 2.25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 68 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,387 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும்…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை…

COVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா?

ஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் ஒரே வகை புரோட்டீன்கள் ஆகும்.…

இந்தியாவின் மலிவான வென்டிலேட்டரை தயாரிக்கிறது கேரள நிறுவனம்

கொச்சி: இந்தியாவின் மிக மலிவான வென்டிலேட்டரை ஜூலை இறுதியில் இருந்து தயாரிக்க ஆரம்பிக்கிறது கேரளாவின் KSDP நிறுவனம். தற்போது கேரள அரசின் KSDP நிறுவனம், இந்தியாவின் மிக…