மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று
புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…