Tag: Coronavirus

கொரோனா பீதி: மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு விலக்கு…..

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு இந்த மாதம் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5…

டைட்டானிக் கப்பல் கேப்டன் போல பேசுகிறார் அமைச்சர் ஹர்ஷவர்தன்: ராகுல் காந்தி டிவிட்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா வைரஸ் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது…

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 29ஆக உயர்வு! தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வீரியத்தைக் காட்ட தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக…

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…

கொரோனா எதிர்ப்பு சக்தி: சிங்கப்பூரில் பிரபலமாகி வரும் தமிழர்களின் ‘ரசம்’

சிங்கப்பூர்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது… அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

இந்தியாவில் மீண்டும் கொரோனா: 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வேகமாக பரவும்…