கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான்…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான்…
உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73…
வாஷிங்டன்: கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள்…
மெல்போர்ன்: மகளிர் டி 20 உலக கோப்பை பைனலில், பார்வையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்த விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அண்மையில், மெல்போர்னில்…
புது டெல்லி: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா…
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.…
அமேரிக்கா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக என்பிஏ சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உட்டா ஜாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி தண்டர் இடையேயான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமான…
திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு…
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.…
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…