Tag: Coronavirus

கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி இன்று தொடக்கம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி…

13/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2.39 கோடியாகவும் அதிகரிப்பு

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2,39 கோடியாகவும் உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் ஓராண்டை…

பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி…

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா…

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

04/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 10.49 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.49 கோடியைக் கடந்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக…

கொரோனா: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த…