Tag: Coronavirus

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி: உடனே மேலும் மருந்துகள் அனுப்பி வைக்க ராஜஸ்தான் அரசு கோரிக்கை…

ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்…

கொரோனா தடுப்பூசியை பயனர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை…

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக உள்ளது! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளின்…

இந்தியாவில் ‘2வது டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கும் முன்களப் பணியாளர்கள்… அதிர்ச்சி தரும் தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி…

அவசரகால பயன்பாட்டுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தலாம்! உலக சுகாதார மையம் ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.…