Tag: Coronavirus

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%ஆக உயர்த்துங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே…

26/06/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டியது..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள்…

கொரோனா: சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு தீவிர சிகிச்சை….

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உனடியாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர்…

‘டெல்டா பிளஸ்’ கொரோனா பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: ‘டெல்டா பிளஸ் கொரோனா” வைரசால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த…

தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவமுறைகள் மூலம் உயிரிழப்பின்றி 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

2019 லேயே கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்… ரகசிய ஆவணங்கள் கசிந்தது….

உலகம் முழுவதும் 38,59,282 பேரை இதுவரை பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் எனும் தொற்று நோய், சீனாவில் 2019 டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது. 2019 டிசம்பர்…

தெலுங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம்! சந்திரசேகரராவ் அரசு அறிவிப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஜூலை 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் தொடங்கும் என்றும் தெலுங்கானா…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம்: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.…

பஞ்சாபில் போலி ரெம்டெசிவர் மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு! 6 பேர் கைது…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மருந்து தயாரித்த 6 பேர் கும்பல் கையும் களவுமாக பிடிபட்டது. இது அதிர்ச்சியை…