Tag: corona

போக்குவரத்து முடங்கியதால் பால் டேங்கருக்குள் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளர்கள்… வீடியோ

பாட்னா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால், அண்டை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.…

கொரோனா : பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரத்தின் 10 ஆலோசனைகள்

டில்லி கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி…

கொரோனா : 24 ஆம் தேதி தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்குத் தனித் தேர்வு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 12 ஆம்…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: என்பிஆர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது. நாடு…

சென்னையில் தேநீர் கடைகளை மூட அதிரடி உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு…

21 நாள் ஊரடங்கு: உணவு, தண்ணீரின்றி தவிக்கு கனரக வாகன ஓட்டுர்கள்

டெல்லி: கொரோனா வைரசால் நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம்: பிரஷாந்த் கிஷோர் கருத்து

டெல்லி: 21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அரசு பரிசோதனை கூடங்கள் 8 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஆய்வு செய்தற்கான ஆய்வகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது. ஏற்கனவே தமிழக்ததில் 7…

கொரோனா அறிகுறியுடன் நடமாடிய சென்னை என்ஜினியர்: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த…