தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்…