Tag: corona

தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்…

அன்று உலகக் கோப்பை நட்சத்திரம் : இன்று கொரோனா எதிர்ப்பு போராளி – யார் தெரியுமா?

ஹிசார், அரியானா உலகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த…

பிரதமர் மோடியின் குஜராத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்: பலி எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலம்

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200…

டெல்லி மசூதி நிகழ்ச்சியில் பங்கேற்ற 175 பேருக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்துதலில் 2000 பேர்

டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். டெல்லி நிஜாமுதினில் மசூதி ஒன்றில் ஏற்பாடு…

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் நிலைமை? தமிழக அரசின் கொரோனா கவலை

டெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் சுகாதார நிலை குறித்து தமிழக அரசு கவலை கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் ஜமாத் மாநாட்டில்…

உ.பி.யில் சாலையில் அமர வைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: விசாரணைக்கு ஆணை

லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா பரவல் தமிழகத்தில் 2ம் நிலையிலேயே இருக்கிறது: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா பரவலில் இன்னும் தமிழகம் 2ம் நிலையில் தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார். உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா,…

கொரோனா அச்சத்தால் 15 பேருடன் நடந்த எளிய திருமணம்

கோவை கொரோனா அச்சம் காரணமாக 15 பேருடன் எளிமையாக ஒரு திருமணம் நடந்துள்ளது. வாழ்வில் ஒரு முறை நடைபெறும் திருமணம் விமர்சையாக நடைபெற வேண்டும் என்பது பல…

கொரோனாவுக்கே அச்சம் அளிக்கும் வடசென்னை மக்கள் 

சென்னை வடசென்னையில் உள்ள பல பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து நேற்று…

கொரோனா குறித்து கவலைப்படாத பெலருஸ் நாட்டின் அதிபர்

மின்ஸ்க் ரஷ்ய நாடான பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கொரோனா குறித்துக் கவலைப்படாமல் உள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா பரவுதலைக் குறித்து கடும் அச்சத்தில்…