Tag: corona

பெண்கள், குழந்தைகள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பாஜக அரசு 

பரேலி தேசிய ஊரடங்கால் உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது ரசாயன கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த…

கொரோனா தனிமைப்படுத்தல் விதியை மீறிய நிஜாமுதின் மசூதி தலைவர்  மீது டில்லி அரசு நடவடிக்கை

டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாடெங்கும்…

கொரோனா : தமிழக அரசின் புதிய நடவடிக்கைகள்

சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுப் பாதிப்பு…

கொரோனா : அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 1.63 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் இன்றைய காலை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,63,479 ஆகி உள்ளது உலகை கடுமளவில் பாதித்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளிலும்…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்கள்: ஸ்டார் ஓட்டல்களில் தனிமைப்படுத்த ஏற்பாடு

டெல்லி: தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் அரசு செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து உலகம்…

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்

லண்டன் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில்…

சாலைகளில் இறங்கி காய்கறிகள் இருப்பை விசாரிக்கும் முதலமைச்சர்: கொரோனா ஊரடங்கின் போது நடவடிக்கை

ராய்பூர்: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீதியோர காய்கறி கடைகளில் அனைத்து பொருட்களும் சரியான விலையில் விற்பனையாகிறதா என்று அதிரடியாக ஆய்வு நடத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சத்தீஸ்கர் முதலமைச்சர்…

கொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை

சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கொரோனா : மகாராஷ்டிராவில் 11000 கைதிகள் பரோலில் விடுதலை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதைக்…

தமிழகத்தில்  கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள…