ஆந்திராவில் 9 அரசு முன்னிலை அரசு ஊழியர்களுக்கு கொரோனா: காரணம் என்ன?
ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி…
ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை…
மும்பை இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…
டெல்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வரும், அந்த கருவிகள் மூலம் சோதனை செய்ய வேண்டாம்…
சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ. உலகம் எங்கும் பெரும் பாதிப்பை…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அமெரிக்காவில் வேறு நாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க உத்தரவை பிறப்பிக்க போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளை…
சென்னை: சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 பேராக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.…
சவுத் விண்ட்ஸர், இந்திய வம்சாவளி மருத்துவரான உமா மதுசூதனா வுக்கு அவருடைய கொரோனா சேவையைப் பாராட்டிச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. மைசூரை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனா…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 74450 உயர்ந்து 24,81, 025 ஆகி இதுவரை 1,70,423 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…