இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் : ராகுலிடம் ரகுராம் ராஜன்
டில்லி இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.…
டில்லி இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி பல நாடுகளில்…
மாஸ்கோ ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்கின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக…
மாட்ரிட் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 89,469 உயர்ந்து 323,07,652 ஆகி இதுவரை 2,34,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது..…
துபாய் உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…
ஹனோய் கொரொனா பாதிப்புக்கு இடையிலும் சில ஆசிய நாடுகளில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றால் பல நாடுகள் முழுமையாக முடங்கி உள்ளன.…