Tag: corona

அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது..  கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் 

அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது.. கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்கள் என்று காவல்துறை, மருத்துவர்கள்,…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…

திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்..

திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்.. கொரோனா வைரஸ், ஒரு தம்பதியின் முதல் இரவையே நிறுத்திய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35.63 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

திருவான்மியூர் சந்தை காய்கறி வியாபாரிக்கு கொரோனா…

சென்னை : திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.…

இன்று ஒரேநாளில் 266 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும்…

சென்னையில் 4 பகுதிகள் சவாலானாவை…. கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி…

அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…

சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்

சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…

கொரோனாவுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது தெரியுமா?

சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…