Tag: corona

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு..

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு.. இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில்…

கொரோனா மரணம் குறித்து கவலைப்படாத டிரம்ப் ஒரு பைத்தியம் : பிரபல நடிகர் பாய்ச்சல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையான வார்த்தைகளால் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சித்துள்ளார். உலகெங்கும் பரவி கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் மிக…

கொரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. உலகெங்கும் பரவி…

இந்தியா : 82 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,997 ஆக உயர்ந்து 2649 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,519 உயர்ந்து 45,21,174 ஆகி இதுவரை 3,03,070 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சென்னை வாழ் 26லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு 50லட்சம் முகக்கவசம்… சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா கிளஸ்டராக…

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை கையாள 400 பேர் கொண்ட குழு! விஜயபாஸ்கர்

சென்னை: மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களைக் கையாள 400 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் இன்று மேலும்…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… இன்றைய (14/05/2020) பாதிப்பு 447…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 363 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில்…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு ஆண்டு ஊதியத்தில் 30% வழங்கிய குடியரசுத் தலைவர்

டில்லி கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த…