பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்
புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…
புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,784 ஆக உயர்ந்து 2753 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,198 உயர்ந்து 46,21,207 ஆகி இதுவரை 3,08,146 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக, கொரோனா…
டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…
கொவை: கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனாபரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக ஷாகின்பாத் போராட்டம் நடத்திய பகுதியான ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் சென்னை சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் 5,637 போ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 44 போ உயிரிழந்ததுள்ளனர். சென்னையில் உள்ள 15…