கேரளாவில் மீண்டும் உச்சம்: ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கேரளாவில் தான்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கேரளாவில் தான்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோரின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த…
டெல்லி: நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேல்…
லக்னோ: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதால் பான் மசாலா உற்பத்தியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பான்…
சென்னை: மக்களிடையே உரையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா…
மதுரை: மதுரையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும், 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா, அடங்கிய “புரோபைலக்டிக்” மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என…
டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 24 கோடியே 70 லட்சம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேவேளையில் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சின்…