இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30.43 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,33,70,910 ஆகி இதுவரை 8,07,943 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,622…
கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் நேரடியாக வாங்கக் கூடிய மேல்பூச்சு மருந்து ஒன்று நிவாரணம் அளிப்பதை அமெரிக்க…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 73-ஆயிரத்தை கடந்ததுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 5,980 பேருக்கு கொரோனா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஆயிரத்தை தாண்டி பாதிப்பு உறுதி…
COVID-19-ஐ விட பொருளாதாரம் மற்றும் நமது சுகாதார அமைப்புகள் அதிக மக்களைக் கொல்லும் என்று பில் கேட்ஸ் கூறினார். COVID-19 பெருந்தொற்றுநோய் ஒரு முடிவுக்குள் வருவதற்குள் மில்லியன்…
சென்னை: தமிழகத்தில் இன்று 5980 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…
சீனாவின் வூஹான் மாகாணத்தின் உள்ளூர் அதிகாரிகள் கொரோனா குறித்த அபாயங்களைச் சீன அரசுக்கு உரியநேரத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளன. இந்த…
தொற்று பரவிய ஆரம்பத்தில் உலகின் மற்ற நாடுகளில் இருந்ததைப் போலவே, தற்போது மலேசியா, இந்தியாவிலும் புதிய கொரோனா ஸ்ட்ரெயின் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ரெயின் என்பது மியூட்டேசன் காரணமாக ஏற்கனவே…