24/08/2020 6AM: உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு 2,35,82,726ஆக உயர்வு…
ஜெனிவா: உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 24) காலை 6மணி…
ஜெனிவா: உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 24) காலை 6மணி…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான சிவாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனையில்…
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை…
டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி தருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 நாட்களில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து பதிவானது.…
ஜெனீவா: முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், 200 நாடுகளை பாதித்துள்ளது. இந்த…
சென்னை: தனது பிறந்த நாளில் தனது தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நடிகர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை: விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை விவரங்கள், நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை…
டெல்லி: 73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ள…
சென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையம்…