மாநிலங்களில் சிறு ஊரடங்கை தவிர்க்கவும் : கொரோனா குறித்து மோடி அறிவுரை
டில்லி மாநிலங்களில் கொரோனாவை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர சில நாட்கள் ஊரடங்கு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா…
டில்லி மாநிலங்களில் கொரோனாவை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர சில நாட்கள் ஊரடங்கு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9010 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே…
சென்னை: இந்தியாவில் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் மட்டுமே தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், பொருளதாதார பாதிப்பு ஏற்படாதவாறு குறுகிய கால ஊரடங்கு நடவடிக்கைகளை விலக்கிக்கொள்வது…
ரியாத்: கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 4ந்தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக சவூதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளிநாட்டு யாத்ரிகர்கள் நவம்பர்…
தனித்துவ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில், தனது மூன்றாம் கட்ட சோதனைகளுக்காக சுமார், 60,000 பேருக்கு அதன் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜான்சன்…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு கொரோன தொற்று…
டில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…
சென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…