அக்.15 வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்க போவதில்லை: கர்நாடகா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…
பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…
விஜயவாடா ஆந்திரா மாநிலத்தில் இன்று 6,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,93,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,84,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
மனித செல்களுக்குள் SARS-CoV-2 வைரஸ் பெரும் அளவில் உருவாகுவதைக் தடுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்டிபாடிகளுக்கு மரபணுவைப் பிரித்தெடுக்க ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இது வைரஸின்…
டெல்லி: மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா லாக்டவுன் 5ம் கட்ட…
டில்லி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க ரூ.80,000 கோடி தேவை என்னும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் கூறியதை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…
அமராவதி:ஆந்திராவில் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து, அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை…
ஜர்னல் ஃபிரான்டியர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்ட இதுவரையிலான தொகுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நோயெதிர்ப்பு…
உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைவரின் கூற்றுப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக சுகாதார பாதுகாப்புக்காக ஒரு நபருக்கு ஆண்டுதோறும் 5 டாலர் (90 3.90)…
டில்லி டில்லியில் இன்று 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,79,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு…