தமிழகத்தில் இன்று 2708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை இன்று தமிழகத்தில் 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,11,713 பேர் பாதிககப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,898 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை இன்று தமிழகத்தில் 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,11,713 பேர் பாதிககப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,898 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில்…
மாட்ரிட் குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவலாம் என ஐரோப்பிய நாடுகளில் அச்சம் அதிகரித்துள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000க்கும் அதிகமானதாகத் தகவல்…
அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரலை செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,09,050 ஆக உயர்ந்து 1,19,030 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,33,23,453 ஆகி இதுவரை 11,58,807 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,04,855 பேர்…
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…
இந்தியர்களிடையே காணப்படும் மியூட்டேசன் விகித மாறுபாடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என…
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடந்த 13ம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை…