இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 12,634 கர்நாடகாவில் 34,804 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 12,634 கர்நாடகாவில் 34,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 12,634 கர்நாடகாவில் 34,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி கடந்த நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக்குழு ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து எச்சரித்துள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 35,311. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (25/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 15,659 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,81,988…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,206 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,535 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,81,988 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1, 05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் நாளுக்கு…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் வரலாறு காணாத…
அகமதாபாத் அகமதாபாத் நகரில் நேற்று திறக்கப்பட்ட தன்வந்திரி கொரோனா மருத்துவமனையில் இதுவரை ஒரு நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால்…
சென்னை: மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.…