Tag: corona

இன்று உத்தரப்பிரதேசத்தில் 3,894 பேர், டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,894 பேர், மற்றும் டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3,894 பேருக்கு கொரோனா…

வீட்டிலேயே சோதித்து 15 நிமிடத்தில் முடிவு அளிக்கும் கொரோனா சோதனை கருவி : இந்தியா ஒப்புதல்

டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –24/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (24/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,77,211…

சென்னையில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,985 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,151 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.

சென்னை தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,185 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு இருக்காது : எய்ம்ஸ் இயக்குநர்

டில்லி கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படாது என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால்…

24/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,76,824…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும்…

சென்னையில் 2,635 நடமாடும் அங்காடிகள்: வாகனங்கள் மூலம் தெருத்தருவாக காய்கறி பழங்கள் விற்பனை….

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் போன்றவற்றை அரசே விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு…

நேற்று இந்தியாவில் 19.28 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,67,51,681 பேர்…