கோரோனா பரிசோதனைக்கு அனுமதி அளிப்பதில் இந்திய அரசு காட்டும் மெத்தனம்
டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து…
டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து…
ராய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்கக் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…
புளோரிடா: கொரோனா வைரசுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட 40% பேர் 54 வயதுக்கு குறைவானவர்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி…
டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
டில்லி இன்று கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி வரும்…
சென்னை தமிழ்நாட்டில் மூன்றாம் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 167…
டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் தரை இறங்க வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும்…
மடிகேரி, கர்நாடகா, துபாயில் இருந்து பெங்களூரு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவருடன் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கர்நாடகாவில்…
ஹவானா உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு…