இத்தாலியில் வெகு வேகமாக பரவும் கொரோனா: 13 மருத்துவர்கள் இதுவரை பலி
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…
சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…
சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…
உல்லாஸ் நகர் உல்லாஸ் நகர் ஆசிரமம் ஒன்றில் 1500 பேருடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட துபாயில் இருந்து வந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உல்லாஸ் நகரைச்…
திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கேரளா முழுவதும் அனைவருக்கும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல்…
டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…
பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
டில்லி கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார். பல உலக…
பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…