கொரோனா குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் திருத்தப்பட்ட சோதனை அறிவிப்பு.
டில்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா…
சபரிமலை வரும் 28 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் போது கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை…
மும்பை கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள் இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா…
டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது. உலகெங்கும் கொரோனா…
சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
சென்னை: நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக எல்லைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா…
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: சேலம், கோவை மற்றும் சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…
சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால்…
கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று (மார்ச் 20) மாலை…