Tag: Corona virus

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…

அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளிக்க வந்த செய்தி

டில்லி பாஜகவின் எம் பி துஷ்யந்த் சிங் மற்றும் அவர் தாயார் வசுந்தர ராஜேஆகியோருக்கு கொரோனா பாதிப்பில்லை என்னும் செய்து வந்துள்ளது. பிரபல இந்தி பாடகி கனிகா…

கொரோனா அச்சுறுத்தல் : மதுரை மத்திய சிறையில் 51 கைதிகள் விடுதலை

மதுரை மதுரை மத்திய சிறையில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 51 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.…

நாளை முதல் புதுச்சேரியில் 144 ஊரடங்கு உத்தரவு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி கொரோனா வைரஸ் காரணமாகப் புதுச்சேரியில் நாளை முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் வேகமாகப் பரவி…

தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தன்ர். அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.…

கொரோனா வைரஸ் : சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறைப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை அனைவரையும் வீட்டில் இருந்து…

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை…

கை தட்டுவதால் ஏழை தொழிலாளர் துயரம் தீராது : ராகுல் காந்தி

டில்லி கொரோனாவால் ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப்…

30 நிமிடங்களில் முடிவு தரும் கொரோனா சோதனை : ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு 

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது. சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19…

கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில்களை நிறுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம்…