நாடு முழுவதும் இதுவரை 2,02,02,858 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…
டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…
சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த கொரோனா பாதிப்பு 2,45, 859 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை…
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில்,…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும்…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு…
டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (வியாழக்கிழமை) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 52,123 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், நாட்டில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய) 1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக…