இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிப்பு… 933 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 5,880 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம்…
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…
கொழும்பு: இலங்கையில் ஏற்கனவே அறிவித்தபடி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது இலங்கை மொத்தமுள்ள 225 இடங்களுக்கான பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் 5ஆவது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…
கொழும்பு: இலங்கை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்டு 5ந்தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்…