கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல்…
டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல் தெரித்தார். கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும்…