Tag: corona lockdown

புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று…

'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன'! உயர்நீதிமன்றம்..

மதுரை: பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பொறியியல் கல்விகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’ என்று தெரிவித்தது.…

தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்காகும் #GobackModi

பாட்னா: பிரமதர் மோடி, பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ள நிலையில், டிவிட்டர் சமூக வலைதளத்தில் மீண்டும் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே, தமிழகம், கேரள…

நவம்பர் 1ந்தேதி திறக்கப்படுகிறது மெரினா கடற்கரை? சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில்…

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி! உள்துறை அமைச்சகம்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்தியஅரசு, தேர்தல் நடைபெற இருக்கும் பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என்று…

கொரோனா: 6மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு…

புதுச்சேரி: மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து புதுச்சேரியில் இன்று (அக்.08) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான மாணாக்கர்களே பள்ளிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கு நேரடியாக பதில்…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்தியஅரசு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதுடன், பல்வேறு…

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி…

கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்! உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னை: கொரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை மீண்டும் உடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில்…