டில்லி
அரசுக்கு நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது
டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக வழக்கு...
டில்லி
நிலக்கரி ஊழலில் தொடர்புள்ளதாக 3 அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிஐ விசாரணை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.
பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் என்னும் நிறுவனத்தின் மீது கடந்த 2008...
டில்லி
நிலக்கரி ஊழலில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் நிலக்கரி செயலர் எச் சி குப்தா விடுவிக்கப்பட்டுள்ளார்.
டில்லியைச் சேர்ந்த புஷ்ப் ஸ்டீல் மற்றும் மைனின்ங் நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரம்மபுரி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க விண்ணப்பித்திருந்தது. அந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் மற்றும்...