Tag: CM Pinarayi Vijayan

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்…

முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும்…

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து என அரசு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான, ஓணம் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்த உள்ளது. வயநாடு…

வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை  நேரில் வரவேற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன் 

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய…

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு.. தாராளமாக நிதி வழங்க கேரள முதல்வர் வேண்டுகோள்

வயநாடு: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க கேரள…

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி: தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்…

சென்னை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம்…

கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டுவெடிப்பு: முதல்வர் பினராயி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர்…

நாட்டை விட்டு வெளியேற ரூ.30 கோடி தருவதாக கேரள முதல்வர் சார்பில் மிரட்டல்! ஸ்வப்னா சுரேஷ் வைரல் வீடியோ…

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், தனக்கு ரூ..30 கோடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேற கேரள முதல்வர் பினராயி விஜயன் தரப்பில்…