Tag: chief

அரசு செயலர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர்…

இன்று கேரளா பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.…

உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை…

ஓய்வுபெற்றபின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை…

புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சென்னை: புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 49-வது…

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சென்னை: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நீதிபதி என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக நியமனம்…

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை…

பதிவுத்துறையில் சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு அமைச்சர் மூர்த்தி நன்றி

சென்னை: பதிவுத்துறையில் புதிய சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில், மோசடியாக பதிவு…

மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார். பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா…