தலைமறைவாக இருந்த பயங்கரவாதி சென்னையில் கைது
சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார் இன்று பயங்கரவாதி…
சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார் இன்று பயங்கரவாதி…
சென்னை விசிக பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் 24 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இத்வரை கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…
சென்னை நேற்று சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.…
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 9:30 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.…
தமிழ்நாட்டில் கோவையை அடுத்து சென்னையில் மூன்று இடங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷெனாய் நகர், சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் ஆகிய மூன்று…
சென்னை நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று பகல் முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது.…
சென்னை நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வந்துள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் இருந்து தனி விமான மூலம்…
“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த…
சென்னை சென்னையில் சில இடங்களில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்று…
மூதாட்டியிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச்சங்கி லியை நூதனமாக பறித்துச் சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா(75),…